Thursday, February 11, 2010

அம்மாவிற்கு

ஏன்டா போன் பன்னவேயில்லை என்பதற்கு
ஆபிஸ்ல வேலைமா என்று மட்டுமே
பதிலாய் சொல்லியதில் இருந்து
ஆபிஸ்ல ரொம்ப வேலையா என்று மட்டுமே கேட்க‌
ஆரம்பித்த என் அம்மாவிற்கு ஒதுக்க முடியாத ஒரு ஐந்து நிமிடத்தை
தேடிக் கொண்டிருக்கிறேன் எங்கே தொலைத்தேன் என்று!

2 comments:

Unknown said...

நல்லா இருக்குங்க...

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

நன்றி சிநேகிதி..

Post a Comment

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP