Sunday, December 8, 2013

ஆட்டு மனிதர்கள்

சுதந்திரம் என்பது ஆடுகளுக்கு பசியாற மேய்வதற்கு மட்டுமே தேவையாயிருக்கிறது,
பசியாறியபின்,  கூட்டமாய் பட்டிக்குள் அடைத்து வைத்திருக்கும்போதுதான் சந்தோஷமாயிருப்பாய் தோன்றுகிறது.
மனிதனும் இதற்கு விதிவிலக்காய் தெரிவதில்லை.

ஏட்டு சுரைக்காய்

அதிக ஆல்கஹால் இருப்பதால் Hot-டிற்கு அதிக 7 UPம்,
ஆல்கஹால் கொஞ்சமாக இருப்பதால்  Beerல்  கொஞ்சம் 7 UPம் ஊற்ற வேண்டும் என்பவர்களைதான்,  ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாதென்கின்றனர்.

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP