Sunday, December 8, 2013

ஆட்டு மனிதர்கள்

சுதந்திரம் என்பது ஆடுகளுக்கு பசியாற மேய்வதற்கு மட்டுமே தேவையாயிருக்கிறது,
பசியாறியபின்,  கூட்டமாய் பட்டிக்குள் அடைத்து வைத்திருக்கும்போதுதான் சந்தோஷமாயிருப்பாய் தோன்றுகிறது.
மனிதனும் இதற்கு விதிவிலக்காய் தெரிவதில்லை.

No comments:

Post a Comment

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP